Wednesday, December 18, 2013

மண்டேலா

நெஞ்சில் தெளிவிருந்தால் 
செயலில் திறமிருக்கும். 
பகைவர்க்கும் தெரிந்து விடும் - இது 
ஈர்த்து கரியாக்கும் மின்சக்தி என்று.
பின் யார்க்கும் புரிந்து விடும் 
பகை வெல்லும் வழியென்று.

மிரண்ட பகையோ பல்லிளிக்கும் 
மீசையில் மண்ணில்லையே என்று .
பயம் மறைத்ததாய் எண்ணிவிடும்
கப்பிய இருள் முகம்.
பகட்டாய் பசப்பிடும்
மாமனிதன் நீ என்று.

சரித்திரம் பகன்றிடும் - உன்னை
இவன் என் மகன் என்று.

No comments:

Post a Comment